25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


செப். 5ல் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' துல்கர் சல்மானின்  'காந்தா'. படங்கள் ரிலீஸாகிறது. 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

செப். 5ல் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' துல்கர் சல்மானின்  'காந்தா'. படங்கள் ரிலீஸாகிறது. 

 நடிகர் துல்கர் சல்மான் ,நடிகர் ராணா டகுபதி உடன் இணைந்து தயாரித்து, நாயகனா கவும் நடிக்கும் படம் 'காந்தா'. முக்கிய வேடத்தில் சமுத்திரக னியும் நாயகியாக பாக்யஸ்ரீயும்  நடிக்கின்றனர். செல்வமணி செல்வராஜ் இயக்க  தமிழ், தெலுங்கில்  தயாராகிறது. ஆகஸ்ட் 1ல் படத்தை ரிலீஸ் செய்ய திட் ட மிட்டனர். ஆனால் பட பணிகள் முடியாததால் செப். 5ல் வெளியிட முடிவெடுத்துள்ளனர். அன்றைய தினம் சிவகார்த்திகேயனின் 'மதராஸி'படமும் ரிலீஸாகிறது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News